தேனி மாவட்டத்தில் நாளை 14 - 5 - 2022 மின்தடை ஏற்படும் பகுதிகள்
தேனி மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை 14 -5 - 2022 தேதியான நாளை ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படுகிறது மேலும் ஆண்டிபட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளான திம்மரசநாயக்கனூர் , ராஜகோபலன்பட்டி, சேடப்பட்டி கண்ணியப்பிள்ளைபட்டி ,கொத்தப்பட்டி,, ஜக்கம்பட்டி, ஏத்தக்கோவில் சித்தையா கவுண்டன்பட்டி ,பாப்பம்மாள்புரம் ,சத்யா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின் பொறியாளர் அலுவலகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி