ஏழுமலையானை தரிசிக்க ரூ 300 டிக்கெட் வெளியீடு
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர் அதேபோல் முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை புரிந்த சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்
இந்நிலையில் தற்பொழுது விடுமுறை நாட்கள் என்பதினால் தினசரி ஏராளமான பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜுலை ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் சிறப்பு தரிசனம் செய்வதற்காக ரூபாய் 300 கட்டண டிக்கெட் விலையில் தற்பொழுது திருப்பதி ஏழுமலையான் சேவ சங்கத்தின் சார்பாக வெளியிடப்படுகிறது மே மாதம் 24 5 2023 புதன்கிழமை வெளியிடப்படும் இந்த சிறப்பு தரிசன டிக்கெட் பெறுவதற்கு
https://online.tirupatibalaji.ap.gov.in/home/dashboard
https://online.tirupatibalaji.ap.gov.in/home/dashboard என்ற இணையதளம் முகவரிக்கு சென்று கட்டணங்களை செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி