Type Here to Get Search Results !

வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு


தமிழகத்தில் பள்ளிகளுக்கு  விரைவில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார கல்வி அலுவலர்கள் பணி  இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம்  சார்பாக 33 வட்டார கல்வி அலுவலர் பணி இடங்களுக்கு தேர்வு செய்யும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

 33 வட்டார கல்வி அலுவலர் பணி இடங்களுக்கு தேர்வு செய்யப்படும் இந்த பணியிடங்களுக்கு  6 -6 -2023 முதல்ஜூலை மாதம் (5 7 2023) மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது



மேலும் இந்த பணியிடங்களுக்கு https://www.trb.tn.gov.in/

 https://www.trb.tn.gov.in/

என்ற இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் ,செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி அன்று எழுத்து தேர்வு நடைபெற வாய்ப்புள்ளது என்றும் இந்த எழுத்து தேர்வு தேதியானது தற்காலிகமானது   என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது


மேலும் இந்த வட்டார கல்வி அலுவலர்களுக்கு தகுதியும் திறமையுள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம் இந்த பணியிடங்களுக்கு சம்பந்தமாக விரிவான தகவல்களைப் பெற ஆசிரியர் தேர்வு ஆகயத்தின் இணையதளமான  https://www.trb.tn.gov.in/

https://www.trb.tn.gov.in/ 

என்ற இணையதள முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.