அரசு பேருந்தில் பயணம் செய்ய இவர்களுக்கு இலவசம் தமிழக அரசின் புதிய அறிவிப்பு
மத்திய மாநில அரசு சார்பில் பொதுமக்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது அதேபோல் மகளிருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மகளிர் மேம்பாட்டுக்காக புதிய அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது
சமூக நலன் மகளிர் உரிமைத்துறை சார்பில் தற்பொழுது மழைப்பிரதாசங்களில் உள்ள மகளிர் பயன்பெறும் வகையிலும் திருநங்கைகள் பயன்பெறும் வகையில் தற்பொழுது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் வால்பாறை நீலகிரிகொடைக்கானல் உள்ளிட்ட மலை பிரதேசங்களில் வாழும் மகளிர் மற்றும் உயர் கல்வி படிக்கும் மாணவிகள் ஆகியோர் பணி நிமித்தமாகவும் கல்வி விஷயமாகவும் சென்று வருவதற்காக நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் ,
இது போல் திருநங்கைகளும் தங்களுடைய அரசு வழங்கிய அடையாள அட்டடையினை காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் புதிய அறிவிப்பு தமிழக அரசு சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது இதனால் மலைப்பகுதியில் வாழும் மகளிர் மற்றும் திருநங்கைகள் இடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த தகவல் குறித்து விரிவான தகவல்களை தெரிந்திட கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி