மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் ரூபாய் ஆயிரம் கிடைக்க வாய்ப்பு
தமிழகம் அரசு சார்பில் தற்போது வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் விண்ணப்பித்து இன்று வரை கிடைக்காமல் இருக்கும் மகளிருக்கும் ரூபாய் ஆயிரம் மார்ச் மாதத்தில் இருந்து கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது .
இதில் 1.66 கோடி நபர் விண்ணப்பித்தனர் .கடந்த 2024 செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்டு மகளிருக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது
இரண்டு கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு அனைவருக்கும் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டது
அரசு விதித்த நிபந்தனைகளின்படி 1.15 கோடி மகளிர்க்கு வங்கிக்கணக்குகளில் ரூபாய் 1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது
மேலும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து இன்னும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் இருந்து வருகின்றனர். மேலும் அடுத்த 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்பாக மகளிருக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க ஏற்பாடு செய்ய வாய்ப்புள்ளது இந்த வாய்ப்பின் படி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1ஆம் தேதி இருந்து வழங்கப்படலாம் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி