ஆண்டிபட்டி அருகே அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கா.விலக்கில் இருந்து வருசநாடு செல்லும் நெடுஞ்சாலையில் தேக்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி,
பாடப்பிரிவுகள்
அமைப்பியல் (60),
இயந்திரவியல் (60), மின்னியல் மற்றும் மின்னணுவியல் (60), மின்னியல் மற்றும் தொடர்பியல்(60), கணினியில் (60),
5 பிரிவுகளைக் கொண்டு
கொண்டிருக்கும் கல்லூரியில் தற்போது சேர்க்கை துவங்கியுள்ளது..
*கல்லூரியின் சிறப்பம்சங்கள்..*
1.தனித்திறன் மிக்க ஆசிரியர்கள்.
2.தரம் வாய்ந்த கட்டிடங்கள்.
3.ஆண்/பெண் தனித்தனி விடுதி வசதி.
4.நவீன ஆய்வகங்கள்..
5.எளிமையான போக்குவரத்து வசதி..
6.வாரியத்தேர்வு மூலம், வருடந்தோறும் 100 சதவீத மாணவர்கள் முன்னனி நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்..
7.பாடத்தோடு திறன் மேம்பாட்டு பயிற்சியும் ADD ON COURSE, பேக் பயிற்சி கையேடுகள் இலவசம்..
8.பெண்களுக்கு நடப்பாண்டு முதல் மாதந்தோறும் 1000 உதவித்தொகை வழங்கும் திட்டம்..
9.தேசிய, மாநில அளவில் வழங்கப்படும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை.
விண்ணப்பிக்க கடைசி தேதி
ஆன்லைனில் வழி விண்ணப்பம் 23.06.2022 முதல் 08.07.2022 வரை..
மேலும் தொடர்புக்கு..
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி.
ஆண்டிபட்டி
9488862139. என்ற தொலைப்பேசி எண்ணில்
தொடர்பு கொண்டு விரிவான தகவல்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி