தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம்
தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் பணிகள் நடைபெற்றது.தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரி,தேனி நேரு யுவகேந்திரா மற்றும் அரண்மனை புதூர் யோகா அறக்கட்டளை இணைந்து தூய்மை பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரியிலிருந்து அரண்மனை புதூர் வரை சாலை ஓரம் மற்றும்தெருக்களில் உள்ளபிளாஸ்டிக் கழிவுகளைசேகரித்துஅரண்மனை புதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒப்படைத்தனர்
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் Dr.S தர்மலிங்கம், அரண்மனை புதூர் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை, நேரு யுவகேந்திரா மேலாளர்ஸ்ரீராம் பாபு நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் N. செல்வகுமார்.கல்லூரியின் துறை தலைவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி