ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாய்ப்பு
தமிழக அரசு சார்பில் பல்வேறு காலி பணியிடங்களுக்கு நிரப்புவதற்காக பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டு வருகிறது இதே போல் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்திடும் வகையில் தகுதியும் திறமையும் உள்ள நபர்களுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி த் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் தற்போது காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியாளர்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் விண்ணப்பம் அளிக்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
வேலையின் வகை
தமிழக அரசு வேலை
வேலையின் பெயர் அலுவலக உதவியாளர்
கல்வி தகுதி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மேலும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
13 இடங்கள்
மாதச் சம்பளம்
15 70 முதல் 50 ஆயிரம் வரை
வயது வரம்பு
மேல்காணும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 37 வயது வரை இருக்க வேண்டும்
பணிபுரிவதற்கான இடங்கள் தமிழகத்தில் உள்ள மயிலாடுதுறை வட்டார பகுதிகளில்
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை
மேல் காணும் பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி அனுப்ப வேண்டும்
1st Floor ,
Rural development Office,
Mayilladuthurai -609001
என்ற விலாசத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 12 5 2003
அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை காண கீழே உள்ள pdf பைலை பார்க்கவும்
https://drive.google.com/file/d/16V_i_nQJavVcR3E2-WFm5HOcIvf-I1Qg/view?usp=drivesdk
பிறத் தகவல்கள் மற்ற விபரங்களை பார்க்க மாவட்டத்தின் இணையதள முகவரி
https://mayiladuthurai.nic.in/
விருப்பமும்,தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி