Type Here to Get Search Results !

நாய்கள் நம்முடைய செருப்பை கடிப்பதற்கான காரணங்கள் தெரியுமா?

 நாய்கள் நம்முடைய செருப்பை கடிப்பதற்கான காரணங்கள் தெரியுமா? 


உலகில் உள்ள மனிதன, யானை, குதிரை, நாய் ,பறவை இனங்கள் காட்டு இனங்கள் என்று பல வகைப்பட்ட விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றது. இந்த விலங்கினங்களில் மிகவும் நன்றியுள்ளது என்று கருதப்படுவது நாய்

ஒருவர் ஒரு நாய்க்கு உணவு அளித்தால் அது தன் வாழ்வில் அந்த நபரை மறக்காது என்றும் கூறுகிறோம்

அந்த அளவுக்கு நாயானது நன்றி உள்ள விலங்கினமாக கருதப்படுகிறது. மேலும் இந்த நாய் நம் வீடுகளில் வளர்க்கும் பொழுது ஒரு சில செயல்களை செய்யும் போது நமக்கு எரிச்சல் தரும்  செயல்களாகவும்,ஒரு சில நேரங்களில் நன்மை தரும் செயலாகவும் அமைகிறது.


ஒரு நாய் நம் வீட்டில் உள்ள செருப்பு ஷூ மற்றும் நம்முடைய ஆடைகளை கடித்து குதறி வருவதை நாம் பார்த்துள்ளோம் அந்த நாய் எதற்காக நம்முடைய பொருட்களை கடித்து குதறி வருகிறது என்பதனை பார்க்கலாம்

நம்முடைய செருப்பு உள்ளிட்ட பொருட்களை நாய் கடித்து குதறி வருவது முதல் காரணமாக கருதப்படுவது. அந்த நாய்க்கு வேண்டப்பட்டவர்கள் வெளியில் சென்றவுடன் அந்த பிரிவை தாங்காமல் செருப்பு உள்ளிட்ட பொருட்களை கடிக்கும் பழக்கம் ஏற்பட்டு வருகிறது என்றும்,

அதே நேரத்தில் பசியுள்ள நேரத்தில் நாய்கள் நம்முடைய பொருட்களை கடித்துக் குதறும் என்றும்

நாய் உடம்பில் புழுக்கள் போன்ற உயிரினங்கள் தொந்தரவு கொடுத்தால் நம்முடைய பொருட்களை கடித்துக் குதறும் தன்மை நாய்க்கு வருகிறது என்றும்

தன்னுடைய கோபத்தினை வெளிப்படுத்தும் விதமாகவும் நாய்கள் செருப்பு உட்பட நம்முடைய ஆடைகளை கடித்து  குதறும் தன்மை உடையது என்றும் கருதப்படுகிறது

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட




https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்




https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY




தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்




https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt




தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற வாய்ப்பு

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.