தமிழ் சுவடிகள் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு 2024
மருத்துவம் ,கலை ,அறிவியல், விவசாயம், சட்டம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் இருக்கும் நிலையில் தமிழ் சுவடிகள் படிப்பும் மிக முக்கிய படிப்பாக திகழ்கிறது
இந்தப் படிப்பினை படிப்பதற்காக குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அதேபோல் விண்ணப்பம் கட்டணமாக ரூபாய் 3000 கட்ட வேண்டும்
எழுத்துத் தேர்வு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும்,இந்த வகுப்பு தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும்,மேலும் இந்த படிப்பினை படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக 10 மாணவர்களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்
உதவித்தொகையுடன் அறிவிக்கப்பட்டதமிழ் சுவடிகள் மற்றும் பதிப்புகள் ஆகிய ஓராண்டு படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்
என்ற இணையதளம் முகவரிக்கு சென்றும் அல்லது நேரடியாக சென்றோ விண்ணப்ப படிவுகளை பெற்று விண்ணப்பம் அளிக்கலாம் என்றும்
விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் ஏப் - 5 என்றும் இந்தப் படிப்பில் சேர்வதற்கு வயது தடை இல்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது
வகுப்புகள் தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தொடர்ந்துவாரத்தில் மூன்று நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தேனி மாவட்ட செய்திகள் குழுவில்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி