*401# இந்த எண்ணை மட்டும் அழைக்க வேண்டாம் என திடிர் அறிவிப்பு
மத்திய மாநில அரசு சார்பில் பல்வேறு வகையான செயல்பாடுகளை செயல்படுத்தவும் , அரசு திட்டங்கள் அனைத்தும் பொது மக்களுக்கு சென்றடையவும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது
இந்நிலையில் தொலைதொடர்புத் துறை சார்பில் பொதுமக்களுக்கு தொலைபேசி அழைப்பு சம்பந்தமாக முக்கிய அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.மேலும் இந்த அறிவிப்பில் செல்போன் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வருவது போல் அழைப்பு வந்து * 401 #என்ற எண்ணினை அழுத்துமாறு தகவல் கூறும்.இவ்வாறு x 401 # இந்த எண்ணனை அழுத்துமாறு கூறினால் அந்த எண்ணினை நீங்கள் அழுத்தக்கூடாது என்றும் இதனால் உங்கள் தகவல்கள் அனைத்தும் திருடப்படும் என்று தொலைத்தொடர்பு துறை சார்பில் தற்பொழுது முக்கிய அறிவிப்பினை செல்போன் பயன்பாட்டவர்களுக்கு தெரிவித்துள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி