அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் உறுப்பினராக சேர்வதற்கு வாய்ப்பு 2024
பள்ளி மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் பல்வேறு செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது .இந்நிலையில் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி, பள்ளியின் வளர்ச்சி ,பள்ளிகளில் உள்ள கூட்டமைப்பு வளர்ச்சி மற்றும் பல்வேறு பள்ளி செயல்பாடுகளை சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்காக பள்ளி மேலாண்மை குழு என்ற அமைப்பை உருவாக்கி தமிழக அரசு சார்பில் தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் பள்ளி மேலாண்மை குழுவில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் யாரேனும் இந்த குழுவின் தலைவராக செயல்படுவார்கள்.மேலும் இந்த குழுவில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் அடங்கிய மொத்தம் 20 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பள்ளியின் வளர்ச்சியினை மேம்படுத்துவதற்காக பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது மேலும் தற்பொழுது தமிழக கல்வித்துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழுவை மேலும் வலுப்படுத்தும் விதமாக 24 உறுப்பினர்கள் கொண்ட அமைப்பு உருவாக்க புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் அந்தப் பள்ளியில் படிக்கும் முன்னால் மாணவர்கள் இந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினராக சேரலாம் என புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மேலும் இந்த பள்ளி மேலாண்மை குழு பற்றி பல்வேறு தகவல்களை அறிய கீழே உள்ள இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம்
https://drive.google.com/file/d/1T4lD6aUPqLG5tzC5zJPXTxfOr2bwK9QD/view?usp=drivesdk
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி