ஜூன் 22 முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஜுன் 27ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவு வெளியீடு
இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானதை அடுத்து தற்போது அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை ஜூன் 22ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் தற்பொழுதுஇன்ஜினியரிங் படிப்புக்கான விண்ணப்ப படிவம் இன்று 20-6-22 முதல் விண்ணப்பங்கள் பதிவு செய்து வருகின்ற நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஜூன் 22 முதல் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
அரசு கலை அறிவியல் கல்லூரி
அரசு கலை அறிவியல் கல்லூரியில் விண்ணப்பம் அளிக்க கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பம் அளிக்கலாம்
பொறியியல் கல்லூரி
அதேபோல் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பம் பதிவு இன்று முதல் கீழ்க்காணும் முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி