Type Here to Get Search Results !

ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு மொத்த காலிப்பணியிடங்கள் 465.

 ரயில்வே துறையில்  வேலை வாய்ப்பு மொத்த காலிப்பணியிடங்கள் 465.   

மத்திய அரசு சார்பில் தற்பொழுது பல்வேறு காலிப் பணியிடங்களை  நிரப்பதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை  அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்வுகளை நடத்தி வருகின்றனர். அதேபோல் ரயில்வே துறை சார்பிலும் தற்போது பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது தென் கிழக்கு ரயில்வே பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்

 வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் ரயில்வே துறை - தென்கிழக்குப் பிரிவு

மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 465 

கல்வித்தகுதி:

 அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முடித்த ஐடிஐ பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 


பணியின் தன்மை       அப்பரன்டிஸ்          வயது வரம்பு   .         15 வயது முதல் 24 வயது வரை இருக்க வேண்டும் 

இந்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 22,         விரிவான விளக்கங்களுக்கு 

https://www.apprenticeshipindia.gov.in/ 

என்ற இணையதள முகவரிக்கு சென்று பார்வையிடலாம் மேலும் விண்ணப்பம்  அளிக்கும்  வழிமுறைகள் குறித்து அறிய

 https://drive.google.com/file/d/101wHnQT3lIWAZ8uVGJ8Wp8oFpoVmWg9I/view?usp=drivesdk    

பிடிஎஃப் வடிவிலான இந்த இணையதள முகவரிக்கு சென்று பார்த்து பயன் பெறலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.