Type Here to Get Search Results !

10th முடித்தவர்களுக்கு தபால் நிலையத்தில் 40800 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

10th முடித்தவர்களுக்கு தபால் நிலையத்தில் 40800 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு     


தற்பொழுது உள்ள இளைஞர்கள் மத்திய மாநில அரசு வேலையில் சேர்வதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர் .மேலும் தற்பொழுது அரசு வேலைகளுக்காக காத்திருக்கும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு தபால் அலுவலகத்தில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிப் பணிகளை நிரப்பும்வகையில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்


வேலையின் பெயர் :

gds கிராம அஞ்சல் பணியாளர்

பணி வழங்கும் நிறுவனத்தின் பெயர் :

 இந்தியன் போஸ்ட் அரசு நிறுவனம்


கல்வித் தகுதி :

மேற்கண்ட காலிப் பணியிடங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில்  பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்

ஆங்கிலம் கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்

உள்ளூர் மொழி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்

போஸ்ட் ஆபிஸ் வேலை

சம்பள விகிதம் :

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு மாத ஊதியம்  கீழ்க்கண்ட முறையில் வழங்கப்படும்

BPM : ரூ 12000 முதல் ரூ 29380 வரை

ABPM ரூ 10000 முதல் ரூ 24 470 வரை

வயதுவரம்பு:

 மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்க வேண்டும் மேலும் வயது வரம்பு விபரங்களுக்கு கீழே உள்ள தகவலில் விரிவான தகவலை பரக்கலாம்

விண்ணப்ப கட்டணம் :

பட்டியல் இனத்தவர்கள், பட்டியல் பழங்குடியினர் ,மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு  எவ்வித கட்டணம் இல்லை

மற்ற பிரிவினர்கள் விண்ணப்ப கட்டமாக ரூ -100 செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

 மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16 2 2023

விண்ணப்பம் அளிக்கும் முறை 

https://indiapostgdsonline.gov.in/

https://indiapostgdsonline.gov.in/

என்ற இணையதளத்துக்கு சென்று மேற்காணும் காலிப் பணியிடங்களுக்கு   தகுந்தாற்போல் விண்ணப்பித்து பயன் பெறலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.