Type Here to Get Search Results !

சுகாதாரத் துறையில் செவிலியர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு

சுகாதாரத் துறையில் செவிலியர் உட்பட பல்வேறு  பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு


மதுரையில் செவிலியர் மருந்தளுனார் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக தற்பொழுது அறிவிப்பு வெளியாகியுள்ளது .தகுதியும் திறமையும் இருக்கும் நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்

மேலும் மதுரை மாநகராட்சி சார்பில் பொது சுகாதார துறையின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகமாக பணியாற்றுவதற்கு பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கீழ்க்கண்ட  தகவலின் அடிப்படையில் படித்து விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்

பணியின் பெயர்

செவிலியர் 

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 

2

மாத ஊதியம்: 25000

கல்வித் தகுதி

 செவிலியர் படிப்பில் முதுகலை பட்டம் மூன்று ஆண்டுகள் அனுபவம்

மருந்தாளுனர்

 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 

9


மாத ஊதியம்

 ரூ 15000

கல்வித் தகுதி

பார்மசி படிப்பில் டிப்பளமோ அல்லது

இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம்


லேப் டெக்னீசியன் 

கல்வி தகுதி

பன்னிரண்டாம் வகுப்பு முடித்து லேப் டெக்னீசியன் படிப்பு முடித்திருக்க வேண்டும்

 மாத ஊதியம் ரூ 13000

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை

12

மல்டி ப்ரொபோஸ் ஹெல்த் ஒர்க்கர்

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை

 8

கல்வி தகுதி:8 ஆம் வகுப்பு தேர்ச்சி

 மாத ஊதியம்: ரூ8500

விண்ணப்பிக்கும் முறை :

மேற்காணம் காலி பணியிடங்களுக்கு கீழே அறிவிக்கப்பட்ட விலாசத்துக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ தகுந்த சான்றிதழுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்

விண்ணப்பிக்க வேண்டியமுகவரி


மாநகர் நல அலுவலர், 3வது மாடி,

பொது சுகாதார பிரிவு,

அறிஞர் அண்ணா மாளிகை, தல்லாகுளம் மதுரை 625002

என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்

மேலும் மேல் காணும் காலிப்பணிகளுக்கு விண்ணப்பிக்க முழு தகவல்கள் அறிய

https://www.maduraicorporation.co.in/

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.