வெற்றிலையுடன் இந்த பொருட்களை வைத்து தரிசனம் செய்தால் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் தீரும்
மனிதன் ஆதிகாலத்தில் செய்த ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு விதமான பயன்களை தரும் வகையில் அமைத்து வைத்துள்ளனர். அதேபோல் ஒவ்வொரு செயலையும் பார்க்கும் பொழுது ஒவ்வொரு சஸ்தர சமுதாயங்களை உருவாக்கி அந்த செயல்பாடுகள் அனைத்தும் நம் உடலுக்கு தேவையான நன்மை பயக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் அந்த வகையில் வெற்றிலை பாக்கு பற்றி நம் முன்னோர்கள் வகுத்து வைத்ததில் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்த கட்டுரையில் ஆன்மீக கட்டுரையாக பார்த்து பயன்பெறலாம்
பெரும்பாலும் மங்களகரமான விழாக்களில் முதலில் நாம் பயன்படுத்தப்படுவது வெற்றிலை ஆகும் . வெற்றிலை நமது உடலுக்கு எவ்வாறு நன்மைகள் தருகின்றன என்பதை முதலில் பார்ப்போம்
நாம் அசைவ உணவு உண்டபின் வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து உண்டால் ஜீரண கோளாறுகள் அனைத்தும் நீங்கி சரியான முறையில் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது .மேலும் விபத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நமக்கு காயம் ஏற்பட்டால் அந்த காயத்தின் மேல் வெற்றிலையை நன்றாக அரைத்து மருந்தாக போட்டால் அந்த காயங்களும் உடனடியாக சில காலங்களில் சரியாகி உடலுக்குள் உள்ள வலிகள் அனைத்தும் மாறிவிடும் .இதே போல் உடலுக்கு நன்மை பயக்கும் இந்த வெற்றிலை பாக்கு சுப காரியங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது .அதே போல் எந்தெந்த ராசிக்காரர்கள் வெற்றிலையுடன் பல்வேறு பொருட்களை வைத்து சாஸ்திர சம்பிரயதங்கள் செய்தால் கஷ்டங்கள் தீரும் என்பதனை வரிசையாக காண்போம்
ரிஷப ராசியில் பிறந்த நபர்கள் வெற்றிலையுடன் மிளகு வைத்து செவ்வாய்க்கிழமை அன்று ராகுவை வழிபட்டால் அன்று துன்பங்கள் நீங்கி இன்பங்கள் சேரும் என்று நம்பிக்கை
கடக ராசிக்காரர்கள் மாதுளை பழத்துடன் வெற்றிலை வைத்து வெள்ளிக்கிழமைகளில் காளி தெய்வத்தை வழிபட்டால் கவலைகள் அழிந்து இன்பங்கள் வந்து சேரும்
மோசம் ரசிகர்கள் மாம்பழங்களுடன் வெற்றிலை வைத்து முருகனை செவ்வாய்க்கிழமையில் வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் வந்து சேரும்
சிம்ம ராசிக்காரர்கள் வெற்றிலையுடன் வாழைப்பழத்தை வெள்ளிக்கிழமைகளில் தனக்கு பிடித்த தெய்வங்களுக்கு கோவில்களுக்கு சென்று வழிபட்டால் கஷ்டங்கள் விலகி இன்பங்கள் சேரும்
மிதுனம் ராசிக்காரர்கள் வெற்றிலை பாக்குடன் வாழைப்பழத்தை வைத்து தங்களுக்கு பிடித்தமான தெய்வ கோவில்களுக்கு சென்று புதன்கிழமை அன்று வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்
துலாம் ராசிக்காரர்கள் வெற்றிலை பாக்குடன் கிராம்பு வைத்து தனது இஷ்ட தெய்வங்களுக்கு கோவிலுக்கு சென்று வழிபட்டால் துன்பங்கள் நீங்கும்
கன்னி ராசிக்காரர்கள் வெற்றிலை பாக்குடன் மிளகு வைத்து தனக்கு பிடித்த திருத்தலங்களுக்கு சென்று புதன்கிழமைகளில் வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் வந்து சேரும்
தனுசு ராசிக்காரர்கள் வெற்றிலை பாக்குடன் கற்கண்டு வைத்து வியாழக்கிழமை தனது இஷ்ட தெய்வங்களுக்கு சென்று வழிபட்டால் உடலில் உள்ள குறைபாடுகள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்
விருச்சிக ராசிக்காரர்கள் வெற்றியுடன் செவ்வாய்க்கிழமை அன்று பேரிச்சம்பழம் வைத்து தனது இஷ்ட திருத்தலத்திற்கு சென்று வழிப்பட்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் சேரும் என்று கூறப்படுகிறது
கும்ப ராசிக்காரர்கள் வெற்றிலையுடன் நெய் வைத்து சனிக்கிழமை அன்று காளி கோவிக்கு சென்று வழிபட்டால் குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதியை தரும்
மகர ராசிக்காரர்கள் வெற்றிலையுடன் அச்சு வெள்ளத்தினை சேர்த்து சனிக்கிழமைகளில் காளி தெய்வத்தை வழிபட்டால் கஷ்டங்கள் நீங்கி இன்பங்கள் சேரும் .அதேபோல் கடன் தொல்லை ஒலியும்.
மீனம் ராசிக்காரர்கள் வெற்றிலையுடன் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் தனது பிடித்த திருக்கோவில்களுக்கு சென்று மனமார வணங்கினால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் வந்து சேரும் . மேலும் கடன் தொல்லையும் ஒலியும் என்று ஜோதிட பரிகாரங்கள் கூறப்படுகிறது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி