Type Here to Get Search Results !

கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

 கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


தமிழகத்தில் நீர்வீழ்ச்சிகளில் மிக முக்கியமாக குற்றாலம்  கருதப்படுகிறது இங்கு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில்  சென்று வருகின்றனர் இதேபோல் கோயம்புத்தூரிலும் குற்றாலம் ஒன்று செயல்பட்டு வருகிறது அதனை கோவை குற்றாலம் என்று சொல்லப்படுகிறது .கேரளாவில் பெய்த கணமழையால் கடந்த ஜூலை மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மூடப்பட்டது .


வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஜூலை 5ஆம் தேதி முதல் கோவை குற்றாலம் அருவி மூடப்பட்டது இதனால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு  தடை செய்யப்பட்டது  .தற்பொழுது நீர் வரத்து குறைந்ததால் மீண்டும் இன்று முதல் கோவை குற்றாலம் அருவி திறக்கப்பட்டுள்ளது .இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.