NEET தேர்வு பயிற்சி குறித்து அரசு சார்பில் புதிய அறிவிப்பு
தமிழக அரசு சார்பில் வேலை வாய்ப்பு தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு பயிற்சிகளை மாணவர்களுக்கு அளித்து வருகிறது மேலும் உயர் கல்வி படிப்பதற்கும் இலவசமாக பயிற்சிகளை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் நீட் தேர்வுகுறித்து தமிழக அரசு சார்பில் தற்பொழுது புதிய அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது
ஆதிதிராவிடர் நலம் ஆசிரியர்பணியமைப்பு ,கல்வி ,பள்ளிகள் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கும் நீட் பயிற்சி அளித்தால் அனுமதி மற்றும் குழு அமைத்தல் குறித்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது அந்த புதிய அறிவிப்பினை கீழ்காணும் படிவத்தினை பார்த்துக் கொள்ளலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி