பல்லியை கொல்லாதீர்கள் - பார்த்தால் என்ன பலன்கள்
நம்முடைய முன்னோர்கள் முதல் தற்பொழுது உள்ள இளைஞர்கள் வரை வீட்டில் எந்த காரியம் நடக்கும் பொழுதும் வெளியில் செல்லும் பொழுதும் சௌனங்கள் (சகுனங்கள்) பார்ப்பது நடைமுறையாக இருந்து வருகிறது. அந்த வகையில் பள்ளிகள் நம் வீட்டில் சகுனம் சொல்வதைப் பார்த்து நம் முன்னோர்கள் ஒவ்வொரு சகுனத்திற்கும் ஒவ்வொரு கருத்தினை கூறி வருகின்றனர் மேலும் பல்லி சகுனம் சொல்வதனால் ஒரு சில நன்மைகளையும் , தீமைகளையும் உண்டாக்கும் என்றும் நம்பப்படுகிறது.
அதேபோல் முதலில் நம் பல்லிகளை பார்த்தால் என்னென்ன பலன்கள் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதனை பார்க்கலாம்.
நம் இருக்கும் வீடுகளில் பல்லிகள் இருந்தால் நன்மை பயக்கும் செயல்கள் உருவாகும் என்று கூறப்படுகிறது. மேலும் பல்லிகள் அனைத்தும் மகாலட்சுமியின் வடிவமாக திகழ்வதால் ,நம் பல்லிகளை கொள்ளக்கூடாது என்றும் நம் முன்னோர்கள் ஜாதிகப்படி தெரிவித்து வருகின்றனர் .அதேபோல் வீட்டில் குட்டிப் பல்லிகள் நடமாடினால் நமது வீட்டில் மிக விரைவில் நல்ல செயல் நடக்கப் போகிறது என்றும், எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் நல்ல நிகழ்வுகளை உணர்த்துவதற்காகவே பல்லியின் குட்டியை காண்பது பார்க்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது .
ஒன்றுக்கு மேற்பட்ட குட்டி பல்லிகளை நாம் பார்த்தால் எதிர் பாறாத நல்ல செயல்கள் நடக்கும் என்றும் ,ஆண் மற்றும் பெண் பல்லிகள் நம் வீட்டில் இணைவதை போல் பார்த்தால் கணவன் மனைவிக்கு இடையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமையும் பாசமும் அதிகரிக்கும் என்றும், குட்டி பல்லிகள் வீட்டுக்கு வந்தால் மகிழ்ச்சியும், சிறப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும். நம் வீடுகளில் நிறுத்தப்பட்ட பணிகள் அனைத்தும் மீண்டும் ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது .
அதேபோல் பல்லிகளை நாம் விரட்டவோ அடிக்கவோ கொல்லவோ கூடாது. அப்படி செய்வதால் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் நாம் வாழ்க்கையில் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. அதனால் பல்லிகளை வீட்டில் பல்லிகளை அடித்து கொல்லவோ கூடாது என்றும் ஏற்கனவே இறந்த நிலையில் பல்லிகள் கிடைந்தால் பயப்படத் தேவையில்லை என்றும் ,அந்தப் பல்லியினை நாம் அருகில் உள்ள நிலத்தில் புதைத்து விட்டால் எந்த தீமையும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி