Type Here to Get Search Results !

அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டம் தொடக்கம்

அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டம் தொடக்கம் 


தமிழக அரசு சார்பில் மாணவர்கள் மட்டுமில்லாமல் மாணவிகளும் உயர் கல்விகளை தொடர்ந்து படித்திட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது மேலும்அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் உயர் கல்வியில் தொடர்ந்திட உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்பொழுது அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கும் மூவலூர் ராமாமிரதம் அம்மையார் உயர்கல்வி உதவி திட்டம் அதாவது புதுமைப்பெண் திட்டம் சார்பில் உதவி தொகை வழங்கப்படும் என்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது


அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மிகச் சிறப்பான அறிக்கையினை வெளியிடப்பட்டதால் மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது

மேலும் இந்த தகவல்  விரிவான முறையில் பார்த்திட கீழே உள்ள இணையதளம்  முகவரிக்கு   சென்று பார்த்து பயன்பெறலாம்


https://drive.google.com/file/d/1e3DINBD8Zo31J58QW0Z7JuFamfv3jyRF/view?fbclid=IwAR1u9HExpWDAgiwEGfJvyWSkwJHUu_s00lnXlzkh_Daf2BtnQY2I6ySNNAg&mibextid=NOb6eG

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.