Type Here to Get Search Results !

அக்-25 ல் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற உள்ளது

 

அக்-25 ல் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற உள்ளது


தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி ஒழுக்கம் உள்ளிட்ட மாணவர்கள் சார்ந்த நலனை கருத்தில் கொண்டும் அதே போல் அவர்கள் இருக்கும் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை குறித்தும் ஒருங்கிணைத்து நிறை குறைகளை தெரிவிக்கும் வகையில் மாணவர்களுக்கு பயன்பெறும் வகையிலும் பள்ளி மேலாண்மை குழு என்ற அமைப்பை தமிழக அரசு சார்பில் உருவாக்கி அதன் மூலம் தெரிவிக்கப்படும் கருத்துக்களை நிறைவேற்றும் வகையில் தற்பொழுது வரை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கல்வி ஆண்டில் முதல் கூட்டம் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி அன்று மாலை 3.00மணி அளவில் நடைபெற உள்ளது என்று திட்ட இயக்குனர் சார்பில் தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

மேலும் விரிவான தகவல்களுக்கு


https://drive.google.com/file/d/1Ka58PpzLQ2ePeWBP6bNuYV4xeTiMMt04/view?usp=drivesdk

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.