ரீசார்ஜ் இல்லாமல் 4 மாதம் வரை தொலைப்பேசி எண்ணை பயன்படுத்தலாம் என அறிவிப்பு
தொழில்நுட்ப வளர்ச்சியினால் தற்பொழுது மானிட உலகில் பல்வேறு வளர்ச்சி செயல் திட்டங்கள் உருவாகி வியக்கும் அளவுக்கு முன்னேறி உள்ளது .மேலும் தற்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சியினால் அனைவரும் தொலைபேசி பயன்படுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது .அரசு திட்டங்கள் முதல் கல்வி உள்ளிட்ட சலுகைகள் பெறுவதற்கும் கண்டிப்பாக தொலைபேசி எண் தேவைப்படுகிறது .அந்தளவுக்கு தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்த நிலையில் குறைந்தபட்சம் தொலைபேசி எண்ணுக்கு சிம் கார்டினால் மாதம் 100, 200 1000 ரூபாய் என்று ரீசார்ஜ் செய்யப்பட்டு வரும் நிலையில் அவ்வாறு ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் உடனடியாக துண்டிக்கும் நிலை ஏற்பட்டு வரும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் தற்பொழுது டிராய் சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அந்த அறிவிப்பின்படி சிம் கார்டில் குறைந்தபட்சம் ரூபாய் 20 இருந்தால் 4 மாதங்கள் வரை சிம்கார்டு செயல் இழக்காமல் இருக்க வேண்டும் என்று புதிய அறிவிப்பினை டிராய் சார்பில் பல்வேறு தொலைபேசி சிம் கார்டு நிறுவனங்களுக்கு புதிய அறிவிப்பினை உத்தரவு விடப்பட்டு உள்ளது
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்துள்ளன
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி