Type Here to Get Search Results !

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு பேங்க் ஆப் பரோடாவில் உதவியாளர் வேலை வாய்ப்பு

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு பேங்க் ஆப் பரோடாவில் உதவியாளர் வேலை வாய்ப்பு


பேங்க் ஆப் பரோடாவில் தற்போது ஏற்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தற்பொழுது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த அறிவிப்புக்கு தகுந்தாற்போல் தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
பேங்க் ஆப் பரோடா
வேலையின் வகை
வங்கி வேலை
வேலையின் பெயர்
அலுவலக உதவியாளர்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 500

கல்வித் தகுதி :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மாத ஊதியம்
ரூ 19500 முதல் ரூ 37815 வரை
வயது வரம்பு
18 வயது முதல் 26 வயது வரை
தேர்வு செய்யப்படும் முறை
அரசு விதிகளின்படி வயது தளர்வு உள்ளது

விண்ணப்பிக்க வேண்டிய முறை



விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

 மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்




விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :www.bankofbaroda.in

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
3 - 5 - 2025 முதல்
23 - 5 - 2025 வரை
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2025/25-04/Advertisment-02-36.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://ibpsonline.ibps.in/bobapr25/

அதிகாரப்பூர்வமான இணையதளம்
https://www.bankofbaroda.in/career/current-opportunities/


வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.