வெள்ளிக்கிழமையில் துளசி செடிக்கு பூஜை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
இந்து மதத்தில் நம் முன்னோர் முதல் இன்று வரை இந்து சமயத்தின் மிக முக்கிய சாஸ்திரங்களில் துளசி செடி உள்ளது துளசி செடியினை தெய்வமாக போற்றி வழிபடும் நிகழ்வுகள் இன்று வரை நடந்து வருகிறது மேலும் துளசி செடியினை பூஜைகள் செய்து வழிபாடு செய்வதனால் பூஜை செய்யும் நபர்களுக்கு எண்ணற்ற நன்மைகள் உள்ளது என்றும் வெள்ளிக்கிழமையில் துளசிக்கு பூஜை செய்வதால் அவர்களுடைய வாழ்க்கையில் மிகச்சிறந்த மாற்றங்கள் உண்டாகும் என்றும் ஜோதிடங்கள் கூறுகின்றன.
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
மேலும் மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை என்றால் உகந்த நாளாக கருதப்படுகிறது அந்த வெள்ளிக்கிழமையில் நம் வீடுகளில் மிக எளிய பரிகாரங்கள் செய்தால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் விலகி செல்வம் பெருகும் என்பதை ஆன்மீகத்தில் கூறப்படுகிறது துளசி செடியினை வெள்ளிக்கிழமை கும்பிடுவதனால் துளசி செடியின் லட்சுமி தேவியின் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது மேலும் வெள்ளிக்கிழமை தினத்தில் துளசி செடிக்கு பால் தண்ணீர் ஊற்றுவது துளசி மாடம் அருகில் விளக்கு ஏற்றுவது துளசி மந்திரம் சொல்வது போன்ற பரிகாரங்களை செய்வது நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது என்றும் இவ்வாறு செய்வதனால் வீட்டில் உள்ள வறுமை விலகி செல்வமும் சந்தோஷமும் திகழும் என்றும் அதே நேரத்தில் வெள்ளிக்கிழமை துளசி செடியை பற்றி பக்தி பாடல்களை பாடி வழிபாடு செய்தால் நம் நினைத்த காரியங்கள் தடையில்லாமல் நடக்கும் என்றும்
துளசி செடி அருகே வெள்ளிக்கிழமை அன்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் எதிர்மறை சக்திகள் விலகுவதோடு கெட்ட சக்திகள் வெளியேறும் என்றும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும் என்றும் துளசி செடியினை வழிபாடு செய்தால் நமக்கும் நம்முடைய குடும்பத்தினருக்கும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்றும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி