வீட்டில் இந்த தீபங்கள் மறந்தும் கூட ஏற்ற கூடாது
நம்முடைய வீட்டில் தினமும் தீபம் ஏற்றினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று ஜோதிடர்களும் ஜோதிட சாஸ்திரத்தில் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் வீட்டில் எந்த நேரத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் எந்தெந்த கிழமைகளில் தீபம் ஏற்றி வழங்கினால் நன்மைகள் கிடைக்கும் என்றும் வரன் -முறைகள் உள்ளன
மேலும் தீபம் ஏற்றுவதற்கு பல்வேறு எண்ணெய்கள் பயன்படுத்தி வரும் நிலையில் ஒரு சில எண்ணெய்கள் மூலம் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும் என்றும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது மேலும் எள் விளக்கு தீபம் நம் சனீஸ்வர பகவனுக்கு ஏற்றி வழிபாடு செய்யும் ஒன்று அதை நம் வீட்டில் ஏற்றி வழிபாடு செய்தால் எதிர்மறை ஆற்றலை உண்டாக்கும் எலுமிச்சம்பழம் தீபத்தை வீட்டில் ஏற்றி வழிபாடு செய்ய கூடாது இந்த இரண்டு தீபங்களையும் முறையாக கோவில்களில் மட்டும்தான் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் வீட்டில் எக்காரணத்தை கொண்டும் ஏற்றக்கூடாது என்றும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
அதே போல் உக்கிர தெய்வங்களுக்கு ஏற்றப்படும் எந்த தீபத்தையும் நம் வீட்டில் ஏற்றி வழிபாடு செய்யக்கூடாது என்றும் இந்த தீபங்கள் ஏற்றுவதற்கு நேரம் காலம் இருக்கிறது என்றும் அதற்கு தகுந்த போல் தீபங்களை ஏற்றி தரிசனம் செய்த தாள் முழு பலனையும் அடைய முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது
மேலும் வீட்டில் தீபம் ஏற்றும் பொழுது குறைந்தபட்சம் 30 முதல் 40 நிமிடங்கள் வரை தொடர்ந்து வீட்டில் விளக்கு எரிய வேண்டும் இப்படி எரிந்தால் மட்டுமே முழுபலனையும் அடைய முடியும் என்றும் ,ஒரு சிலர் சில நிமிடங்களில் தீபத்தை அணைத்து விடுகிறார்கள் அவ்வாறு தீபத்தை அணைத்து விடுவதனால் எந்த ஒரு பயனும் இல்லை என்றும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி