கல்வி விடுதிகளில் அரசு வேலைவாய்ப்பு 2022
தமிழகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் சார்பில் கடலூர் மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள கல்வி விடுதிகளில் பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்காக தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மேலும் இந்த அரசு வேலைக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் .இதனால் அரசு வேலைக்காக காத்திருக்கும் நபர்கள் உடனடியாக மேற்காணும் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்களை அளித்து பயன் பெறலாம்
பணியின் தன்மை
அரசுவேலை
பணியின் பெயர்
பகுதி நேர தூய்மைப் பணியாளர்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 34
கடலூர் மாவட்டத்தில்
ஆண்கள் 10 பெண்கள் 9
திருப்பூர் மாவட்டத்தில்
ஆண்கள் 7 பெண்கள் 8
கல்வித் தகுதி
மேற்காணும் பணியிடங்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஊதிய விகிதம்
மேற்காணும் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும்
வயது வரம்பு 1 -7 - 2022 கணக்கின்படி மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் வயது வரம்பு தளர்வு
பிசிஎம்பிசி டிஎன்சி பிரிவினர் 32 வருடம்
எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 35 வயது வரையிலும் வயது வரம்பு தளர்வு உள்ளது
தேர்வு செய்யப்படும் முறை :
மேற்காணும் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை
கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை சரியான முறையில் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சரியான நேரத்தில் அனுப்ப வேண்டும்
இணையதள முகவரி
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய விண்ணப்பம் & முகவரி கடலூர் மாவட்ட ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு
https://drive.google.com/file/d/1SqHS2N3X7j_2okgUysFnypcR_WbectAK/view?usp=drivesdk
மேற்காணும் இணையதள முகவரியில் பிடிஎப் வடிவிலான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான முறையில் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிகளுக்கு அனுப்ப வேண்டும்
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அறை எண் 304 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கடலூர் என்ற முகவரிக்கும்
திருப்பூர் மாவட்ட காலி பணியிடங்களுக்கு
https://drive.google.com/file/d/1Sqj3n-DMwkAtY4hsIIHheejjgcgr9XsD/view?usp=drivesdk
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், 616 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ,திருப்பூர் என்ற முகவரிக்கும் சரியான நேரத்தில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30 5 2022
மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்து பயன் பெறலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி