தேனியில் குடியரசு தின விழாவினை முன்னிட்டு மாநில அளவிலான சதுரங்கப் போட்டி
தேனி NRT நகரில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் குடியரசு தினவிழாவினை முன்னிட்டு 5-வது மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது .
மாநில அளவிலான சதுரங்கம் போட்டி
தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் குடியரசு தின விழாவினை முன்னிட்டு 5 வது மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது.
தலைமை ,முன்னிலை
இந்த சதுரங்க போட்டியானது அகாடமி செயலாளர் R.மாடசாமி தலைமையிலும் பொருளாளர் S.கணேஷ்குமார், இணைச்செயலாளர் S.அமானுல்லா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது . அகாடமியின் தலைவர் S.சையது மைதீன் அனைவரையும் வரவேற்று அரசு சார்பில் வேலை வாய்ப்பிலும் பிற சலுகைகளும் சதுரங்க வீரர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பற்றி வளக்க உரை ஆற்றி விழிப்புணர்வு நிகழ்த்தினார்.
இந்த போட்டியில். தமிழ்நாடு சதுரங்க கழக நடுவர்கள் ஆசிரியர் R. தேனழகன், முதன்மை நடுவராகவும் B. சரவணன் துணை நடுவராகவும் பணியாற்றினர்.
சிறப்பு விருந்தினர்கள்
வெற்றி பெற்ற நபர்கள் விபரம்
13 - வயது பிரிவில்
iமுதல் பரிசு
தேனி லிட்டில் கிங்டம் பள்ளிS.ராம்சபரிஷ்
இரண்டாம் பரிசு கம்மவர் மெட்ரிக் பள்ளி J.தரனிஸ்வரன்
முன்றாம் பரிசு தேனி சாந்தி நிக்கேதன் பள்ளி
P.ரூசன்
17- வயது பிரிவில்
முதல் பரிசு
தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலை பள்ளி கவியரசன்
. இரண்டாம் பரிசு . லட்சுமிபுரம் ரேணுகா வித்தியாலா பள்ளி/C.பிரணவ்
மூன்றாம் பரிசு பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி S.பரணி ஆகியோரும் வெற்றி பெற்றனர் .
சிறந்த வீரர்களுக்கான விருதுகள்
மேலும் தொடர்ச்சியாக சதுரங்கப் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்கு இளம் வீரர்களுக்கான பட்டத்திைன சென்னிசன், பிரகதீஸ், முகமது இர்பான்,நிஜிதா ஸ்ரீ ஆகியோருக்கு வழங்கப்பட்டது,
சிறந்த பள்ளிக்கான விருது தேனி நாடார் சரஸ்வதி வித்தியாலயா பள்ளியும், தேனி கம்மவர் சங்க மெட்ரிக் பள்ளியும் பெற்றனர்.
மேலும் மாநில அளவில் நடைபெற்ற இந்த சதுரங்க போட்டியில் 500க்கும் மேற்பட்ட சதுரங்க விரர்கள் கலந்து கொண்டனர் .இந்த சதுரங்க போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கிராண்ட் மாஸ்டர் சதுரங்க .அகடாமியின் இயக்குனர் அஜ்மால்கான் செய்திருந்தார்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி