38800 ஆசிரியர்கள் நியமனம் -மத்திய அரசு அறிவிப்பு
தமிழகத்திலும் இந்தியா முழுவதும் எண்ணற்ற நபர்கள் ஆசிரியர்கள் படிப்பை முடித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருந்து வருகின்றனர் ஆசிரியர்கள் வேலை கிடைப்பதற்காக பல்வேறு கல்வித் தகுதிகளை பெற்று விடாமுயற்சிகளையும் பல்வேறு தேர்வுகள் எழுதி வருகின்றனர் .அரசு வேலைகளில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் ஆசிரியர் படிப்பு படித்த நபர்களின் எண்ணங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு விரைவில் 38,800 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவித்து உள்ளனர்.
ஏகலவ்யா என்பது நமது நாட்டில் பழங்குடி மக்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில் ஏகலவையா குடியிருப்பு பள்ளிகளை தொடங்கியது மேலும் தற்பொழுது நம் நாட்டில் 780 பள்ளிகள் உள்ளன இதில் 3.5 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில்
மத்திய அரசு சார்பில் தற்போது (பிப்-) 2023- 2024 ஆம் ஆண்டிக்கான பட்ஜெட், மத்திய அரசு சார்பில் பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது - இந்த பட்ஜெட் தாக்கலில் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் அறிவிப்பில் போது விரைவில் ஏகலவ்யா பள்ளிகளுக்கு விரைவில் 38800 ஆசிரியர்கள் நியமனம் செயல்படுவர்கள் என அற்புதமான அறிவிப்பினை வெளியிட்டார். ஆசிரியர் படிப்பை முடித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் அனைத்து ஆசிரியர்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் பணி நியமனம் குறித்து ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி