Type Here to Get Search Results !

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனி தேர்வாளர்களுக்கு நுழைவு சான்றிதழ் வரும் 28ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிற்பு

 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனி தேர்வாளர்களுக்கு நுழைவு சான்றிதழ் வரும் 28ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிற்பு 

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி வருகின்றன. இதே போல் தனித் தேர்வு எழுதுபவர்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது .இந்நிலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் தனித் தேர்வாளாருக்கு  நுழைவு சீட்டு  வருகின்ற 28ஆம் தேதி முதல் வெளியிடப்படும் என்று தமிழக அரசின் தேர்வுகள் இயக்கம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த நுழைவு சான்றிதழ் கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இணையதள முகவரி :https://dge1.tn.gov.in/

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.