BSFல் 10th டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு
மத்திய அரசு சார்பில் எல்லை பாதுகாப்பு பணியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விருப்பமும் தகுதி உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் இந்த வேலை வாய்ப்புக்கு 10 th, டிப்ளமோ படித்திருந்தால் போதும்.
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் : எல்லை பாதுகாப்பு படை (BSF)மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை: 26 வேலையின் வகை : மத்திய அரசு வேலை வேலையின் பெயர் : கான்ஸ்டபிள் அசிஸ்டன்ட், aircraf மெக்கானிக்
கல்வித் தகுதி :பத்தாம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படிப்பு மத்திய மாநில அரசால் அங்கீகரம் பெற்ற கல்வி நிலையத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு : 20 வயது முதல் 28 வயது வரை
சம்பள விகிதம் :
மேற்காணும் காலி பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூபாய் 21700 முதல் ரூபாய் 92300 வரை
தேர்வு செய்யப்படும் முறை : உடல் தர பரிசோதனை ,உடல் திறன் தேர்வு மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .
விண்ணப்ப கட்டணம் :மேற்காணும் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளிக்கும் நபர்கள் எஸ்சி / எஸ்டி / Female முன்னால் ராணுவத்தினருக்கு விண்ணப்பம் கட்டணம் இல்லை.
மற்ற பிரிவுகளுக்கு 100ரூபாய் விண்ணப்ப கட்டமாக செலுத்த வேண்டும் விண்ணப்பிக்கும் முறை : மேற்காணும் காலி பணியிடங்களுக்கு பிஎஸ்எவ் பின் அதிகார பூர்வமான இணையதளமான
https://bsf.gov.in/
என்ற இனையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 20- 3 -2023
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி