மத்தியஅரசு சார்பில் 400 காலிப் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு
தற்பொழுது உள்ள இளைஞர்கள் மத்திய மாநில அரசு வேலை வாய்ப்பில் சேர வேண்டும் என்ற என்னத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பல்வேறு மாதிரி தேர்வுகளை எழுதுகின்றனர் . இந்நிலையில் மத்திய அரசு சார்பில் இளைஞர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பம் அளித்து பயன் பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
AAI Cargo logistics And Allied Services Company Ltd
வேலையின் வகை மத்திய அரசு வேலை
வேலையின் பெயர் Scurity Screener
மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 400
மாத ஊதியம் ரூ 15000 முதல் 34000 வரை
கல்வி தகுத மேற்காணும் காலிப் பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும்
Degree in any Filed
வயது வரம்பு 18 வயது முதல் 27 வயது வரை
பணிபுரியும் இடங்கள் இந்தியா முழுவதும்
விண்ணப்ப கட்டணமாக கீழ்காணும் முறையில் கட்ட வேண்டும்
SC / St பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை
மற்றப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ 750 செலுத்த வேண்டும்
எவ்வாறு தேர்வு செய்வார்கள் : எழுத்து தேர்வு , நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படும்
விண்ணப்பிக்க கடைசி நாள் 19 - 3 - 2023
விண்ணப்பிக்கும் முறை
மேற்காணும் காலிப் பணியிடங்களுக்கு கீழ்க்காணும் இணையதள முகவரிக்கு சென்று விரிவான தகவலினைப் பெறலாம்
http://www.aaiclas.aero/career
http://www.aaiclas.aero/career
விரிவான தகவல்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி