பேரையூர் ஜமின்தார் மு.பரதபாண்டியர் 7 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
மதுரை மாவட்டம் பேரையூர் ஜமீன்தாரும் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் திருப்புமுனையாக அமைந்துள்ள தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் இதழின் தூணாகவிளங்கிய ஜமீன்தார் மு.பரதபாண்டியனின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் அவருடைய நினைவு இல்லத்தில் அனுசரிக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் நீதி அரசர் தங்கராஜ்,தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் கெளரவ ஆலோசகர் நல்லாசிரியர் சங்கரவேலு, மாநில தலைவர் வரதராஜ், மதுரை மாவட்ட தலைவர் குருசாமி
,தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் இதழ் பிரின்டிங் உரிமையாளர் திருப்பதி பேரையூர் நாயக்கர் உறவின்முறை தலைவர் குருசாமி தேனி மாவட்ட பண்பாட்டுக் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆசிரியர் ஜக்கையன், மற்றும் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் மாநில ,மாவட்ட , வட்டார கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி