10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது .இந்நிலையில் தமிழகம் காரைக்கால் ,புதுச்சேரி பகுதிகளில் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக வெள்ளிக்கிழமை இன்று (1-9-2023) கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை செங்கல்பட்டு விழுப்புரம் பெரம்பலூர் ஈரோடு நீலகிரி ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும்
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயில் தாக்கத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி