கடலை மிட்டாய் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா
கடந்த காலங்களில் நம் முன்னோர்கள் இயற்கை உணவு வகைகளை உணவருந்தி பல வருடங்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர் கடந்த 90 கிட்ஸ் முன்னாள் இருந்த மக்கள் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை பயன்படுத்தி ஒவ்வொரு உணவு பொருட்களும் ஒவ்வொரு சத்தான உணவுகளால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தி வந்தனர் ஆனால் தற்பொழுது ரெடிமேட் உணவுப் பொருட்கள் தயாரித்து, அந்த உணவுகளை அருந்தும் வேளையில் பல்வேறு நோய்கள் உருவாக காரணமாக ஏற்பட்டு வருகின்றன. மேலும் தற்பொழுது அந்த காலங்களில் உணவாக பயன்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும் தற்பொழுது மருந்தாக பயன்படும் வகையில் இருக்கின்றன அந்த வகையில் நிலக்கடலை மிட்டாய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.
நம் குழந்தைகள் அல்லது நமது உறவினர்கள் மெலிந்து கொண்டு செல்லும் நிலையில் தினமும் 50 கிராம் நிலக்கடலை மிட்டாய் சாப்பிட்டு வந்தால் உடல் மெலிந்து ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்
கடலை மிட்டாய் சாப்பிடுவதினால் மன அழுத்தத்தை போக்கும் மிகச்சிறந்த காரணியாக உள்ளது .இதய நோய்களை பாதுகாக்கும் முக்கிய காரணியாக கடலை மிட்டாய் விளங்கி வருகிறது. பித்தப்பை கல் உருவாக்குவதனை இந்த கடலை மிட்டாய் சாப்பிடுவதால் தடுக்கப்படுகிறது.
புரதம் அதிகமாக உள்ளதால் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருளாக கடலைமிட்டாய் கருதப்படுகிறது
பெண்கள் கடலை மிட்டாய் சாப்பிடுவதினால் கர்ப்பப்பை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதை கடலை மிட்டாய் செய்கிறது
நம் ஆரோக்கியத்துடன் இருப்பதற்காக நாம் எண்ணற்ற உணவு பொருட்கள் பயன்படுத்தி வரும் நிலையில் கடலை மிட்டாய் சாப்பிடுவதினால் இளமையும் ஆரோக்கியமும் அதிக அளவு இருக்கும்
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தவிர அனைவரும் கடலைமிட்டாய் சாப்பிடுவதனால் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன எனவே நாமும் நம்முடைய குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் கடலைமிட்டாய் வழங்கி சிறப்பிப்போம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி