தமிழகத்தில் இரண்டு நாட்கள் வெயில் அதிகமாக இருக்கும் என அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில் மேற்கு திசை காற்றின் வேகம் தற்பொழுது மாறும் நிலை ஏற்பட்டு உள்ளதால் என்றும் இன்றும் நாளையும் தமிழ்நாடு காரைக்கால் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும்
மேலும் 10ந் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தமிழ்நாடு காரைக்கால் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதே போல் தற்பொழுது வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் டிகிரி அளவில் இருக்க கூடும் என்றும் ஓரிரு இடங்களில் 39 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி