அறை ஞான் கயிறு கட்டுவதினால் ஏற்படடும் நன்மைகள்
நம் முன்னோர்கள் எந்த செயலை செய்தாலும் அதில் நன்மை தரும் செயலாக இருக்கும் .சிறுவயதில்கருப்பு கலரில் இடுப்பில் கயிறு ஒன்று கட்டி இருப்போம்..அந்த கயிரை கட்டுவதினால் பல்வேறு நன்மைகள் உள்ளன. மேலும்உடம்பில் கால் பகுதியிலிருந்து தலைவரை பாதி அளவு அதாவது அரை அளவு இருக்கும் இடத்தில் கருப்பு கயிறு கட்டி இருக்கும் பகுதியினை அரை அதாவது பாதி பகுதி என்றும் ,ஞாண் என்ற பொருளுக்கு கயிறு என்றும் பொருள் தருகிறது அதாவது நமது உடலில் அரை பாகத்தில் கயிறினால் கட்டப்பட்ட பகுதியினை அரைஞான் கயிறு என்று கூறப்படுகிறது
இந்த அரைஞாண் கயிறு கட்டுவதினால் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு 90% அதிக அளவு நன்மைகள் தருகின்றன உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் நமக்கு ஏற்படும் குடல்வாழ்வு பிரச்சனைகள் அனைத்தும்
அரைஞாண் கயிறு கட்டுவதினால் தடுக்கப்படுகிறது .மேலும்அரைஞாண் கயிறானது நம் சிறுவயதில் கருப்பு கயிறு அல்லது சிவப்பு கயிறு மட்டும் தான் கட்டி வந்தோம் தற்பொழுது வசதிகள் அதிகமாக தங்கம் வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களினால் கயிறு கட்டி வருகின்றனர் .மேலும் அரை ஞாண் கயிறு கட்டுவதினால் குடல் வாழ்வு குடல் இறக்கம் உட்பட பல்வேறு நோய்களை தடுக்கிறது என்றும் , நம் முன்னோர்கள் முதல் தற்பொழுது வரை உள்ள மருத்துவர்கள் வரை கூறி வருகின்றனர்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி