ரூ 75 லட்சம் மானியத்துடன் இளைஞர்கள் தொழில் தொடங்க அரசு சார்பில் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். எவ்வளவு கடன் வழங்கப்படும் தகுதிகள், எவ்வளவு மானியம் ஆகியவற்றினை காணலாம்.
1. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் தொடங்கிட அறிவிப்பு
2. வயதுவரம்பு
பொதுப்பிரிவினர் 21 முதல் 45
பெண்கள் மற்றும் மற்றவர்கள் 21 முதல் 55 வயது வரை
3. தமிழகத்தில் 3 வருடம் குறைந்த பட்சம் வசிப்பவராக இருக்க வேண்டும்
4. ரூ 10 லட்சம் முதல் ரூ 5 கோடி வரையில்
உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு
25 சதவீதம் , அதிகபட்சமாக ரூ 75 லட்சம் வரை தமிழக அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும்
5. மாற்றுத்திறனாளி , பட்டியலினம் , பழங்குடியினருக்கு 10 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்படும்
6. கடணை சரியாக கட்டும் நபர்களுக்கு கூடுதலாக 3 சதவீதம் வட்டி வழங்கப்படும்
7. தேவையான ஆவணங்கள்
கல்வி சான்றிதல்
குடும்ப அட்டை
வாக்காளர் அட்டை (அ) வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்றிதழ்
திட்ட அறிக்கை
சாதி சான்றிதழ்
விலை புள்ளி பட்டியல்
மேலும் விபரங்களுக்கு
8925533977,8925533978ஆகிய தொடர்பு எண்களில் தகவல்களை கேட்டு பயன்பெறலாம் என்றும் அல்லது மாவட்ட தொழில் மையத்தினை நேரில் சென்று அணுகலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது
மேலும் இளைஞர்கள் அந்தந்த மாவட்ட தொழில் மையத்தினை அணுகி கடன் விவரங்கள் மானிய விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி