1 முதல் 5ஆம் வகுப்பு வரை கையாலும் ஆசிரியர்களுக்கு CRC பயிற்சிகள்நடைபெறும் தேதிகள் அறிவிப்பு
1 வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான சிஆர்சி பயிற்சி ஒன்றிய அளவில் நடைபெற உள்ளது .இந்த பயிற்சியில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும் என்றும் ,இந்த பயிற்சியின்போது சிற்றுண்டி தேநீர் வழங்கப்படும் என்றும் ,
அனைத்து வட்டார வளமைய ,மேற்பார்வையாளர்களும் தங்கள் மையங்களில் தொழில்நுட்ப வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் திருவாரூர் மாவட்டத்தின் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் (பொ)முனைவர் செல்வி தெரிவித்துள்ளார்
ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை 30 - 11 - 2023 அன்று நடைபெறும் என்றும் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு வரை 2-12- 2023 அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் மேல் காணும் தகவலுக்கு விளக்கம் தெரிந்திட கீழ் காணும் முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம் https://drive.google.com/file/d/1NRmNRQdAQbF16TzW-u2WefDvJZ3HncHL/view?usp=drivesdk
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி