Type Here to Get Search Results !

மழையின் காரணமாக பள்ளி களுக்கு விடுமுறை 30-11-2023

மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை  30-11-2023 


 தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காரணமாக     கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே கனமழையும் சாரம் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை  காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது . இந்நிலையில் கனமழை காரணமாக    ( 30.11.2023 ) சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு


கன மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை ( 30.11.2023 )  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து -  மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கன மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை ( 30.11.2023 )  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து -  மாவட்ட ஆட்சியர் உத்தரவு

[கனமழை காரணமாக  திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை ( 30.11.2023) பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து -  மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.