மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை 30-11-2023
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே கனமழையும் சாரம் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது . இந்நிலையில் கனமழை காரணமாக ( 30.11.2023 ) சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கன மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை ( 30.11.2023 ) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கன மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை ( 30.11.2023 ) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
[கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை ( 30.11.2023) பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி