Type Here to Get Search Results !

ரயில்வே துறையில் 1104 இடங்களுக்கு தொழில்பழகுனர் சேர்க்கை அறிவிப்பு

ரயில்வே துறையில் 1104 இடங்களுக்கு தொழில்பழகுனர்  சேர்க்கை அறிவிப்பு


பயிற்சி  வழங்கும் நிறுவனத்தின் பெயர்:
தென்கிழக்கு பிராந்திய  ரயில்வே வாரியம்
பயிற்சியின்  வகை: மத்திய அரசு பயிற்சி ரயில்வே துறை
பயிற்சி பெயர் : தொழில் பழகுனர்
மொத்த காலிப்பணியிடங்கள் : 1104
கல்வித்தகுதி :மத்திய மாநில அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். :
இதர தகுதி
பிட்டர் வெல்டர் எலெக்ட்ரிசியன்,கார்பெண்டர் பெயிண்டர் ஆகிய படிப்புகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்



வயது வரம்பு: 25.11 2023 அன்று 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேல் இல்லாத நபராகவும் இருக்க வேண்டும்
வயது தளர்வு :
எஸ்சி எஸ்டி பிரிவினர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வயது தளர்வும்
பொதுப் பிரிவினர்களுக்கு மூன்றாண்டு வயது தளர்வும்,மாற்றுத் திறனாளிகளுக்கு  10 ஆண்டு வயது தளர்வும் உள்ளன


ஊதியம்
அரசு அறிவித்த நெறிமுறைகளின் படி பயிற்சி ஓராண்டு காலம் நடைபெறும் காலத்தில்  மாத ஊதியம் வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை :
பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்று அதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:எஸ்சி எஸ்டி முன்னாள் ராணுவத்தினர் மகளிர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை மற்ற பொதுப் பிரிவினர்களுக்கு ரூபாய் ஆயிரம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்



விண்ணப்பிக்க வேண்டிய முறை : ஆன்லைன்
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விபரம்:
https://apprentice.rrcner.net/
https://ner.indianrailways.gov.in/


ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் முகவரி :https://ner.indianrailways.gov.in/
விண்ணப்பிக்க கடைசி நாள் : 24-12.- 2023
மேலும் இரயில்வே துறையில் தொழில் பழகுனர் பயிற்சியினை முடிக்கும் நடர்களுக்கு  வேலை வாய்ப்பில் இடஒதிக்கீடு உள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.