Type Here to Get Search Results !

இவர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு ரூபாய் 1000 கிடைக்காது டோக்கன் விநியோகம் தொடக்கம் தமிழக அரசு அறிவிப்பு

இவர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு  ரூபாய் 1000 கிடைக்காது டோக்கன் விநியோகம் தொடக்கம் தமிழக அரசு அறிவிப்பு


மத்திய மாநில அரசு சார்பில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு செயல் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  தமிழர் திருநாள் தைத்திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த பரிசுத்தொகை யார் யாருக்கு கிடைக்கும் என்பதை பற்றியும், யார் யாருக்கு கிடைக்காது என்பதை பற்றியும் எவ்வளவு என்பதை பற்றியும் இதில் காணலாம்



தமிழர் திருநாளாம் தை திருநாள்  பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் தமிழர் திருநாளின் அடையாளமாக அனைத்து மக்களும் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் உழைத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையிலும் விவசாயிகளை  போற்றும் வகையிலும் பொதுமக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை முழு கரும்பு ஒன்று ஆகிய பொருட்கள் பொங்கல் பரிசு தொகை தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் கடந்த இரண்டு ஒன்று 2024 அன்று வெளியிடப்பட்டது


இந்த பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி சேலைகளும்  அனைத்து மாவட்டங்களுக்கும் தற்பொழுது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 பரிசு தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது

பொங்கல் பரிசு தொகை யார் யாருக்கு கிடைக்காது

தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும்  பரிசு தொகையான ரூபாய் 1000 குடும்ப அட்டை தகுந்த போல் வழங்கப்பட்டு வருகிறது .அதாவது அரசு ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனங்களை பணி புரியும் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் சர்க்கரை ஆட்டைதாதர்கள் ,பொருள் இல்லாஆட்டைதாதர்கள் அகியோரை  தவிர்த்து மற்ற அணைத்து குடும்ப அட்டதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அதே போல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூபாய் 1000ஜனவரி மாதம் பத்தாம் தேதி அன்று வழங்கப்படும் என்றும்  தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல் பொங்கல் பரிசு பொருட்கள் வாங்குவதற்கும் டோக்கன் வினியோகம் நாளை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.