பெண் விவசாயிகளுக்கு உதவித்தொகையினை ரூபாய் 12000 ஆக உயர்த்த முடிவு?
மத்திய மாநில அரசு சார்பில் விவசாயத்தை மேம்படுத்தும் விதமாக விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் மத்திய அரசு சார்பில் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக ஆண்டுதோறும் மூன்று தவனையாக பி எம் கிசன் திட்டத்தின் கீழ் ரூபாய் 6000 வழங்கப்பட்டு வருகிறது என்றும் , பிரதன் மந்திரி கிஷன் சம்மன் நிதி என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது ஆண்டுதோறும் மூன்று தவணைகளில் ரூ 6000 வழங்கப்படும் நிலையில்
பெண் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், வருகின்ற பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி அன்று நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் பெண் விவசாயிகளுக்கு உதவித்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தப்பட உள்ளது என்றும், இதனால் பெண் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 12000 கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் தகவல் தற்பொழுது வெளியாக உள்ளதாக தகவல் வருகின்றன
எங்கள் வாட்ஷாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/H3nXGaHAVLADSlRiexs1t4
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி