பிம் கிசான் திட்டத்தின் கீழ் ரூபாய் 2000 வழங்கப்படும் தேதி அறிவிப்பு Pm - Kisan samman Nidhi
மத்திய மாநில அரசு சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி செயல்படுத்தி வருகின்றனர். மேலும் விவசாயிகள் விவசாய பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு முன் விவசாயிகள் சிறு குறு பணிகளை மேற்கொள்வதற்காக மற்ற நபர்களிடம் கடன் வாங்குவதினை தடுத்தும் விவசாய பணிகளை மேற்கொள்வதாக கடன் சுமையை குறைக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரி கிசான் யோஜனா என்ற திட்டத்தினை மத்திய அரசு சார்பில் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு இந்தியா முழுவதும் வருடம் ரூபாய் 6000 வழங்கப்பட்டு வருகிறது
இந்நிலையில் பி எம் கிசான் திட்டத்தின் கீழ் 15 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது 16வது தவணை என்று வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது
பிஎம் கிசான நிதி உதவி திட்டத்தின் 16வது தவணை பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் விரிவான தகவல்களைப் பெற பிம்எம் கிசான் இணையதள முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்
இணையதளம் முகவரி
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி