Type Here to Get Search Results !

முதிர்ந்த விவசாயிகளுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு

முதிர்ந்த விவசாயிகளுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு


மத்தியமாநில அரசு சார்பில் விவசாயிகள் விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு நலத்திட்டங்களையும் பல்வேறு மானியங்களும் அறிவித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசு சார்பில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பல்வேறு தகுதியின் அடிப்படையில்விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி ஒரு வருடத்திற்கு  ரூபாய் 6000 வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் விவசாயிகளை கவுரவிக்கும்  விதமாக உத்தரப்பிரதேச அரசு சார்பில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது


. அதாவது விவசாயி பணிகளை மேற்கொண்டு 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 3000 வழங்கப்படும் என்றும், ,அதேபோல் விவசாயிகளுக்கு உத்திர பிரதேசத்தில்  3 புதிய திட்டங்களையும் தொடங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது மேலும் இந்த திட்டங்களை தொடங்க ரூபாய் 2000 கோடியை மாநில அரசு ஒதுக்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.