நர்சிங் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு மொத்த இடங்கள் 1930
மத்திய அரசின் தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தில் நர்சிங் படித்தவர்களுக்கு 1930 புதிய காலி பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது கீழ்காணும் தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
மத்திய அரசின் தொழிலாளர் காப்பீட்டு நிறுவனம்
வேலையின் வகை : அரசு வேலை
வேலையின் பெயர் : செவிலியர் (நர்சிங்)
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 1930
கல்வித் தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜி என் எம் நர்சிங் முடித்திருக்க வேண்டும்
ஒரு வருடம் பணி அனுபவம் இருக்க வேண்டும்
மாத ஊதியம் : ரூ 42300 முதல் ரூ 63300
விண்ணப்பக் கட்டணம்
மேற்காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நூறு ரூபாய் விண்ணப்ப கட்டணமாக கட்ட வேண்டும் எஸ் சி - எஸ் டி பிரிவினர்களுக்கும் பெண்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை
வயது வரம்பு:
30 வயது குள் இருக்க வேண்டும்
வயதுவரம்பு தளர்வின்படி
OBC - 33 வயது வரை
எஸ் சி , எஸ் டி - 35 வயது வரை
PWD - 40 வயது வரை
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்து தேர்வு , மெடிக்கல் தேர்வு ,சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க வேண்டிய முறை
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் March - 7 முதல் மார்ச் - 27 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
https://upsconline.nic.in/upsc/OTRP/index.php
https://upsconline.nic.in/upsc/OTRP/index.php
Click here
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் whatsapp குரூப்பில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி