கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்தால் ரூ 2 லட்சம் வழங்கப்டும் என அறிவிப்பு
மத்திய மாநிலஅரசு சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாநிலத்தின் முதல்வர் பெண்கள் நலனுக்காக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் சம்பய் சோரன் (67) அறிவித்துள்ள புதிய அறிவிப்பில் கணவனை இழந்து மறுமணம் செய்யும் பெண்களுக்கு உதவி தொகையாக ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும் என்றும் இந்த திட்டமானது அரசு ஊழியர்கள் வரி செலுத்துவார்கள் ,ஓய்வூதியம் பெறுவார்கள் இந்த திட்டம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி