Type Here to Get Search Results !

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று செய்முறை தேர்வில் பங்கேற்காமல் இருக்கும் மாணவர்கள் மீண்டும் செய்முறை தேர்வில் பங்கேற்கலாம் என அறிவிப்பு

 எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று செய்முறை தேர்வில் பங்கேற்காமல் இருக்கும் மாணவர்கள் மீண்டும் செய்முறை தேர்வில் பங்கேற்கலாம் என அறிவிப்பு


மத்திய மாநில அரசு சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில்  கொண்டு பல்வேறு திட்டங்களையும் செயல்பாடுகளையும் செயல்படுத்தி வருகிறது .இந்நிலையில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று செய்முறை தேர்வு பங்கேற்காமல் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் செய்முறை தேர்வு மட்டும் எழுதலாம் என தற்போது புதிய அறிவிப்பு  வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் இந்த தகவல் குறித்து விரிவான தகவலை பார்த்து தெரிந்திட கீழ்காணும் முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்

https://drive.google.com/file/d/1JCM8Cn9MB5xsdgE27y6mapH1B5gQxYJD/view?usp=drivesdk


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.