Type Here to Get Search Results !

TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு உடனடியாக இணையதளத்தில் பார்க்கலாம்

 TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு உடனடியாக இணையதளத்தில் பார்க்கலாம்


தமிழக அரசு சார்பில் அரசு சம்பந்தமான பணியிடங்களில் ஏற்பட்டு வரும் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் என்ற வாரியத்தினை உருவாக்கி தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டு வரும் காலி பணியிடங்களை நிரப்பப்பட்டு வருகிறது என்ன தற்பொழுது டிஎன்பிஎஸ்சி சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

கடந்த 10 8 2023 அன்று தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுஉள்ளிட்ட பணிகளுக்குநேரடியாக ஆட்சேர்ப்பு மூலம் முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெற்றது

துணை கலெக்டர் துணை காவல் கண்காணிப்பாளர் கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள் வணிகவரி உதவி ஆணையாளர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உட்பட 95 பணியிடங்களுக்கு கடந்த 2022 -ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது . பின்பு தேர்வு நடத்தப்பட்டது 


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம்  சார்பில் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவுகள் தற்பொழுது இன்று வெளியிடப்பட்டுள்ளது

இந்த தேர்வு முடிவுகளை கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்

இந்த தேர்வில் வெற்றி பெற்ற நபர்களுக்கு மார்ச் 26 முதல் 28ஆம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்றும் அறிவித்த நிலையில் உடனடியாக இந்த தேர்வில் பங்கேற்ற நபர்கள் இணையதளம் முகவரிக்கு சென்று பார்த்து பயன் பெறலாம்

https://www.tnpsc.gov.in/

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.