Type Here to Get Search Results !

பாம்பு வீட்டுக்குள் வராமல் இருப்பதற்கு இதை செய்தாலே போதும்

பாம்பு வீட்டுக்குள் வராமல் இருப்பதற்கு இதை செய்தாலே போதும் 



மனித வாழ்க்கையில் எண்ணற்ற விஞ்ஞான வளர்ச்சிகள்  வளர்ந்து வரும் நிலையில் ஆக்கவும் செய்கிறான் அழிக்கவும் செய்கிறான். மனிதன் உலகில் மிகவும் பிரமாண்டமான உயிரினமாக திகழ்ந்த அனகோண்டா முதல் சாதாரண எலிகள் வரை மனிதன் அனைத்து விலங்குகளையும் அடக்கி ஆளும் தன்மையினை பலம்  படைத்தவன் ஆக திகழ்ந்து வருகின்றான்.
அந்த காலத்தில் நம் முன்னோர்கள் ஒரு பழமொழியை கூறிக் கொண்டே இருப்பார்கள் .அதாவது பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று கூறியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு பெரிய உயிரினங்களுக்கு கூட பயப்படாத மனிதர்கள் பாம்பை கண்டால் நடுங்கி விடுவார்கள் என்று இந்த பழமொழியில் இருந்து தெரிகிறது.

இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட பாம்பு வகைகள் வாழ்ந்து வருகின்றன என்றும் இந்த 300 மேற்பட்ட பாம்பு வகைகளில் 50 வகை பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது.
மேலும் பாம்புகளின் உடலில் அதிக விஷத்தன்மை உள்ளதால் படியில் பயணம் நொடியில் மரணம் என்ற சொல்லுக்கு ஏற்ப பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும் நிலையில் பாம்பு கடித்தால் உயிர் போய்விடும் நிலை ஏற்பட்டு வருகிறது.
நமது இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பாம்புகள் வாழ்ந்து வரும் நிலையில் நாம் பாம்புகளை தெய்வங்களாக கருதி வருகிறோம்
அதேபோல் பாம்புகளின் ஆல்  மனிதனுக்கு ஒரே ஒரு நன்மை மட்டும் உள்ளது.அதாவது விவசாயிகளுக்கு எதிரியாக விளங்கும் எலிகளை கொள்வதற்கு விவசாயிகளின் நண்பனாக பாம்புகள் பயன்படுகின்றன.
இப்படி பல விஷத்தன்மை உள்ள பாம்புகளின் ஆல் பல தீமைகள் இருந்தபோதிலும் பாம்பின் விஷத்தில் இருந்து சில கொடிய நோய்களுக்கு மருந்துகளும் தயாரிக்கப்படுவதாக தெரிகிறது.



ஒரு பாம்பு நம் வீட்டின் அருகேயே அல்லது நம் வசிக்கும் இடத்துக்கு வந்ததால் எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பதனை இதில் சிறிய தகவல் அடிப்படையில்  காணலாம்
நமது வீட்டுக்கு அல்லது நம் வசிக்கும் இடத்துக்கு பாம்புகள் வந்தால் அந்த பாம்பினை அடித்துக் கொள்வதை விடவும் அவற்றை பிடிப்பதை விடவும் அவைகளை விரட்டுவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதை செய்தாலும் மட்டுமே போதும் என்றும் நம் முன்னோர்கள் கூறி வருகின்றனர் .அந்த வகையில் கடுகு எண்ணெய் பாம்புகளை விரட்டுவதற்கு மிக முக்கிய காரணியாக விளங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஏக்கர் பரப்ப உள்ள  இடங்களில் விவசாயிகள்  கடுகு எண்ணெய்  எறிப்பதினால் அந்தப் பக்கம் பாம்புகள் வராது என்று நம் முன்னோர்கள் கூறி வருகின்றனர்.
கடுகு எண்ணெய் பயன்படுத்துவதனால் பாம்பு உடனடியாக சென்று விடும் என்றும் கூறப்படுவதால் கடுகு எண்ணெய் நாம் பயன்படுத்துவோம் பாம்புகளை விரட்டி காட்டுக்குள் விடுவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.